SRM பல்கலைக்கழகம் வழங்கும்     தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு –14 ஆம் குழாம் (2025-2026) மாணவர் சேர்க்கை     வணக்கம்!  பாடல் பெற்ற தமிழகக் கோயில்கள் அனைத்தும் தமிழிலேயே பாடல் பெற்றவை. ஒன்று கூட வடம

மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன் தமிழ் நூல் வேத வெளியீடுகளில் தற்போது நடை பயின்று வருவது இரண்டாம் வேதமாகிய ‘பொருட்டமிழ்’ வேதமாகும். அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளி

மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன் அறம் —> அன்பிலும் அன்பு —> அருளிலும் அருள் —> தவத்திலும் தவம் —> சிவத்திலும் சேர்க்கும் என்பதே வழிமுறை என்பதால் அறமே வீட்டிற்கும் அடிப்பட

மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன் நீண்ட காலமாக தமிழ் வேதம் எது? தமிழரின் வேதம் எது என்று புரிபடாமல் தமிழர்கள் எதை எதையோ நம்முடைய வேதம், ஆகமம் என்று மருண்டு அதில் அலைப்புண்டு இ

‘நமசிவய’ இதுதான் அடிப்படை பெருமந்திரம்   ந-நடப்பு-   உயிர் உலகியல் நடப்பு வாழ்க்கை வாழ்வதைக் குறிக்கும். ம-மறைப்பு-     அறியும் பொருளான உயிரை அறியாமையாகிய இருள் மறைப்பது   &nbsp

கோலும் புல்லும் ஒரு கையில் கூர்ச்சமும் தோலும் பூண்டு துயரமுற் றென்பயன் நீல மாமயில் ஆடு துறையனே நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந்தார்கட்கே என அப்பர் பூணூல் வேண்டாம் என்கிறார். ஆகமத்திலும் இ

அனைவரையும் வழிப்படுத்துவது நெறிப்படுத்துவது ஆகும்.  உலக ஆசைகளில், பற்றில் ஈடுபட்டிருக்கும் ஆன்மாக்களுக்கு மன சஞ்சலத்தோடு இருப்பவர்களுக்கு ஒரு போக்கிடம் காட்ட, பேரா இயற்கைப் பெரும்