இறைவனைப் போற்றி பரவுபவர்கள், வாழ்த்துபவர்கள், உரிய தகுதிப்பாடுடன் நெறிமுறைகளுடன் திருக்கோயில் வழிபாடுகளை ஆற்றுபவர்கள் அர்ச்சகர் ஆவார்.  இதில் வயதோ, மொழியோ, குலமோ, சாதியோ, பாலோ தடைய

வேதம் என்றால் என்ன ? வேதம் என்பது நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு. இதுவே நான்மறை ஆகும். வேதம் என்பது தூய தமிழ் சொல். வே+த்+அம் வேய்தல், வேலி, மறைப்பு என்ற பொருளில் உலக உயிர்களுக்கு அரண் அ

ஆகமங்கள் (Agamas) ஆதி தமிழர் கோயில்களில் வழிபாட்டு முறைக்காக தமிழில் தமிழர்களால் எழுதப்பட்ட ஒன்று. ஆகமம் என்ற பொருள்: ஆகமம் (ஆ+ காமம்) என்பது தூய தமிழ் சொல். ஆ என்பது உயிர்களை குறிக்கிறது. எனவே

உ முருகா வெளிச்சத்தின் வீச்சில் . . . முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் “வேள்வி” – (3) “வேள்வி” – (2) பதிவில் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி செய்த வேள்வி தமிழ்வேதப்படி நடத்தப்பட்டது